நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான குட்டை
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பள்ளிபாளையம் அருகே ரங்கனூர் 4 ரோடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். கோவில் அருகே உள்ள குட்டையில் எப்போதும் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குட்டையில் சிறுவன் தவறி விழுந்து இறந்தான். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த குட்டையை சுற்றி தடுப்பு வேலியோ, சுற்றுச்சுவரோ கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கவி, வெப்படை.