திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் ஆதாரம் காக்கப்படுமா?
அணைக்கட்டுச்சேரி கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ரத்னவேல்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம் அணைக்கட்டுச்சேரி கிராமம் சோராஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆற்றின் கரையோரமாக ஆவடி நகராட்சியின்குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த குடிநீர் கழிவுநீராக மாறும் அவலநிலை நிலவுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளும் அதனுடன் சேர்த்து கொட்டப்படுவதால், அந்த பகுதி முழுவதும் மிகவும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் அவதியடைகிறார்கள். எனவே குடிநீர் கழிவுநீராக மாறுவதை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.