திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?
திருமழிசை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோதை ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். 75 -க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் என்பது விலை கொடுத்து வாங்கும் அவலநிலை இருக்கிறது. குறிப்பாக திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து 2 வாரங்களாக குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது. இதனால் அந்த தெருவே குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.