அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளத்தை தூர்வார வேண்டும்
வெள்ளூர், அரியலூர்
தெரிவித்தவர்: வீரபாண்டியன்
அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது அகட்டான்குளம். இந்த அகட்டான்குளம் தற்போது செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களது வீட்டு தேவைகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளின் தாகத்தை போக்கவும் இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குப்பைகள் தேங்கி செடி, கொடிகள் மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.