திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீர்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மாநகர பகுதியில் 4-வது வார்டுக்கு உள்பட்ட விக்னேஷ்வரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் முன்னறிப்பு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் எப்போது வருகிறது என்பது அப்பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. ஒருநாள் காலையில் தண்ணீர் வந்தால் மறுநாள் மாலையில் விடப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வித பயனுமின்றி குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீரை சீராக விட வேண்டும். மேலும் முன்னறிவிப்போடு தண்ணீர் விட்டால் அப்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுரேஷ், திருப்பூர்.