இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
பொட்டகவயல், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.