சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வீணாகும் தண்ணீர்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் 4 ரோடு பெரமனூரில் தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சாலையோரம் குடிநீர் குழாய் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் வினிேயாகிக்கப்படுகிறது. தண்ணீர் வரும் நேரங்களில் சாலையில் உள்ள இணைப்பு பகுதியில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. வாரம் ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் இப்படி பொதுமக்களுக்கு கிடைக்காமல் சாலையில் வீணாக செல்கிறதே? என அவர்கள் வருத்தமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்களா?
-இளங்கோவன், பெரமனூர்.