அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீர்நிலை தேக்க தொட்டிக்கு கம்பி வேலி அமைக்க வேண்டும்
ஸ்ரீபுரந்தான்., அரியலூர்
தெரிவித்தவர்: காளிமுத்து
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீ புரந்தான் கிராமம் காலனி தெருவில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்உள்ளன.இந்த தொட்டியில் நிரப்பி வைக்கப்படும் தண்ணீரை அங்குள்ள ஒரு சிலர் இரவு நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தினந்தோறும் கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். எனவே தொட்டியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். மேலும் கதவு அமைத்து பூட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.