புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்து கிடக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டி
மேலத்தானியம், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா மேலத்தானியத்திலிருந்து எம்.உசிலம்பட்டி வழியாக ஒலியமங்கலம் செல்லும் சாலையில் மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் காவிரி கூட்டுக்குடிநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அருகே உள்ள பள்ளி மாணவ -மாணவிகளும் இதன் வழியாக சென்று வருகின்றனர். மேலும் இந்த வழியாக அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே மூடப்படாத தொட்டியில் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் பல இடங்களில் சாலையோர தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள தொட்டியினை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.