நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி கிராமம் 11 வார்டுகளை கொண்டது. இதில் 2-வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு மேலாகியும் ஆழ்துளை கிணறு பழுதாகி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான ஆழ்துளை கிணற்றை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதி, எலச்சிபாளைம்.