கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கட்டாரச்சாவடி, குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: கிராமமக்கள்
வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடியில் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.