சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிணறு தூர்வாரப்படுமா?
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் தாதம்பட்டி பகுதிக்கு உள்பட்ட நாகர்படையாச்சி காட்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் நடுவே ஒரு பொதுக்கிணறு உள்ளது. இங்குள்ளவர்களின் குடிநீர் ஆதாரமாக இந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக கிணற்றை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் கிணறு, மண் சரிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் கிணற்றில் உள்ள குப்பைகளை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
-ராஜா, அம்மாபேட்டை.