தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
தெக்கூர், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமம் தொடக்கப் பள்ளி பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் இருந்து வருகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.