தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் தூர்வாரப்படுமா?
வாளமர்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை அருகே வாளமர்கோட்டை செண்பகவாரி வடிகால் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. வடிகால் முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வடிகால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. வடிகாலில் செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் நீர்வழிப் பாதையில் தடை ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செண்பகவாரி வடிகாலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.