திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மஞ்சள் நிறத்தில் குடிநீர்
ஆயக்குடி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி அருகில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரதமாநதி அணையில் இருந்து சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக வினியோகிக்கப்படும் குடிநீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. மழைக்காலத்தில் மிகவும் கலங்கலாக தண்ணீரின் நிறம் உள்ளது. எனவே அங்குள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை மாற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.