நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வீணாகிறது
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர்-ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அந்த இடத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே உடைந்த குழாயை விரைவில் சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செல்வம், வெண்ணந்தூர்.