திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் மோட்டார்
சோழவரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: லோகேஷ் பாலாஜி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், புதுகுப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கான குடிநீர் தேவைக்காக சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மோட்டார் இறக்கப்பட்டது. ஆனால், குடிநீர் மோட்டார் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.