கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
வேட்டமங்கலம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் சாலையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரின் வயரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் இந்த ஆழ்துளை கிணறு பயன் இன்றி உள்ளதால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.