தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோடு அருகே உள்ள மாக்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி விரிசல் அடைந்து பலவீனமாக காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு மாற்றாக அதன் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் சேதமான பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தாமலேயே விட்டுள்ளனர். இதில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் எந்நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஆனந்தன், மாக்கன்கொட்டாய்.