தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட புலிகரை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுத்திகரிப்பு நிலையம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அதிகாரிகள் உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-செந்தில், புலிக்கரை.