அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீர்
கரடிகுளம், அரியலூர்
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகிலுள்ள கோடாலிகருப்பூர், வாழைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நகரங்களுக்கு மற்றும் அதனையொட்டிய கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் ஓட்டை ஏற்பட்டு குடிநீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.