ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் வினியோகிக்க வேண்டும்
கவுந்தப்பாடிபுதூர், பவானி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கவுந்தப்பாடி புதூரில் உள்ள ஸ்ரீநகரில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்துக்காக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகிறார்கள். எனவே குழாய் அமைத்து மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?