Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • குடிநீர் இல்லாமல் அவதி
23 March 2025 10:18 AM GMT
#54697

குடிநீர் இல்லாமல் அவதி

தண்ணீர்
மண்மங்கலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், மண்மங்கலத்திலிருந்து என்.புதூர் செல்லும் மெயின் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடிபம்பு ஒன்று போடப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 50 குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கருப்பண்ண சுவாமி கோவிலுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த அடிபம்பில் பழுது ஏற்பாட்டு அப்படி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபம்பை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick