திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாசடையும் தாமிரபரணி ஆறு
முக்கூடல், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: கருணாநிதி
வீரவநல்லூர்- முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து பழைய துணிகளை மூட்டை மூட்டையாக சிலர் ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசடைவதுடன் நீர்வாழ் உயிரினங்கள் மடிகின்றன. எனவே ஆற்றில் பழைய துணிகளை வீசக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.