தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வசதி வேண்டும்
புதுக்குடி, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி புதுக்குடி மாதாகோவில் (கிழக்கு) 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்த காரணத்தினால் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அந்த பகுதி மக்கள் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.