கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியை சரி செய்ய கோரிக்கை
அய்யம்பாளையம்., அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சீனிவாசன்
கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள சமுதாய கூடம் அருகேகே குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.