கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார்பெட்டி எதிரொலி
சீனுவாசபுரம், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
ஆலப்பாக்கம் அருகே சீனுவாசபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மின்மோட்டாரை சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.