கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளம் தூர்வாரப்படுமா?
மண்டபம், சிதம்பரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
சிதம்பரம் அருகே மேல்அனுவம்பட்டு ஊராட்சி மண்டபம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அங்கு அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநிர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?