கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கைப்பம்பு சரிசெய்யப்படுமா?
பூவாலை, புவனகிரி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பரங்கிப்பேட்டை அருகே பூவாலை மேற்கு திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கைப்பம்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த கைப்பம்பு பழுதடைந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள கைப்பம்பை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.