- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத ஏரி
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் தேங்கும் போது, வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த ஏரியானது பராமரிப்பு இன்றி தூர்ந்துபோன காரணத்தினால் மழை பெய்யும்போது இந்த ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்துகள் அனைத்தும் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஏரிக்கு மழைநீர் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.