Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஏரியை ஆக்கிரமித்த செடி,...
29 Dec 2024 5:09 PM GMT
#52611

ஏரியை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

ஏரியை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
X
தண்ணீர்
Vengayanoor
தெரிவித்தவர்: ரகுபதி

கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரிக்கு புதூர் ஏரியிலிருந்து உபரிநீர் வருகிறது. ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத வகையில் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கு தண்ணீர் செல்லாமல் விவசாய நிலத்தில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலத்தில் தேங்கும் தண்ணீரை சமுத்திரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick