சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரியை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
Vengayanoor, ஓமலூர்
தெரிவித்தவர்: ரகுபதி
கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரிக்கு புதூர் ஏரியிலிருந்து உபரிநீர் வருகிறது. ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத வகையில் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கு தண்ணீர் செல்லாமல் விவசாய நிலத்தில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலத்தில் தேங்கும் தண்ணீரை சமுத்திரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?