நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
முத்துகாப்பட்டி அருகே வேட்டாம்பாடி ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரி அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் கழிவுநீர் மற்றும் குவாரி மூலம் வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் தண்ணீர்் மாசடைந்து வருகிறது. தற்போது ஏரி முழுவதையும் ஆகாயத்தாமரைகள், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீரை ஏரியில் திறந்துவிடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆகாயத்தாமரைகள், சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரேசன், வேட்டாம்பாடி.