ஈரோடு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
குடிநீர் தொட்டியில் பழுது
ஈரோடு., ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி, கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக காத்திருப்பதால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே விரைந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து அந்த பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




