தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வடிகால் பாலம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாநகராட்சி குருவிகார தெருவில் வடிகால் பாலம் ஒன்று உள்ளது.  இந்த வடிகால் பாலம் சாலையின் கீழ் பகுதியாக வடிகால் செல்வதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. பாலத்தில் ஓரத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க வேண்டும்.




