Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • பொதுமக்கள் அவதி
14 Jan 2024 2:43 PM GMT
#43679

பொதுமக்கள் அவதி

தண்ணீர்
சீரங்ககவுண்டன்பாளையம்.
தெரிவித்தவர்: பொதுமக்கள்

பெருந்துறை சீரங்ககவுண்டன்பாளையத்தில் 14 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதங்களாக ஏரி உபரி நீர் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏரி நீர் குடியிருப்பு பகுதியில் புகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick