27 Sep 2023 5:57 PM GMT
#40750
தேங்கி நிற்கும் மழைநீர்
கடலூர்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
கடலூர் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீரில் கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் மாநகர மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி பகுதிகளில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?