சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் செல்ல வடிகால் வசதி
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் பெரிய கொண்டலாம்பட்டி ரெயில்வே பாலம் பகுதியிலுள்ள வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு மாதகாலமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மழைநீரை அகற்றி, மேலும் மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரேகன், பெரிய கொண்டலாம்பட்டி, சேலம்.




