இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் தூர்வாரப்படுமா?
ராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராஜசிங்கமங்கலத்தில் விவசாயிகளின் பாசன வசதிக்காவும், பொதுமக்களின் நீர் பயன்பாட்டிற்காகவும் பெரிய கண்மாய் உள்ளது. இந்நிலையில் இந்த கண்மாயில் உள்ள 8மற்றும்9 வது கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. மழை பெய்தால் கால்வாய் நிரம்பி நீரானது ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 2கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.




