தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கல்லணைக்கால்வாய் கரை பலப்படுத்தப்பட்டது
கீழவஸ்தாசாவடி, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே கல்லணைக்கால்வாய் கரையில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் கரையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நடந்து சென்று வந்தனர். அதுமட்டுமின்றி தண்ணீர் அதிக அளவில் செல்வதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர். இதுகுறித்தி "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கல்லணைக்கால்வாய் கரையை கம்பு மற்றும் மண் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.