தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் வருகைக்காக காத்திருக்கும் வாய்க்கால்
கும்பகோணம், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி திருவலஞ்சுழியை அடுத்த மணப்படையூர் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது வரை வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?