சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிகாரிகள் கவனிப்பார்களா?
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பெரியார் வளைவு அருகில் சங்ககிரி மெயின் ரோட்டில் ஜெகதீசன் செட்டிகாடு தெருவுக்கு செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அந்த பாலத்தில் கான்கிரீட் அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. ஆனாலும் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் அந்த தெருவுக்கு செல்லும் பெயர் பலகை சாய்ந்த நிலையில் அதனை சுற்றி ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவகுமார், தாதகாப்பட்டி, சேலம்.





