திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில் நிலையத்தில் காட்சி பொருளாக குடிநீர் தொட்டிகள்
நீடாமங்கலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: தாரன்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் பயணிகள் மற்றும் விரைவு ரெயில் சென்று வருகின்றன. இதனால் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ரெயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. முதலாவது நடைமேடையில் மட்டும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் பொருத்தப்படாமல் காட்சி பொருளாக உள்ளன. இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.