இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கண்மாய் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பழனி
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாயை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது. தற்போது மழை காலம் என்பதால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த கண்மாயில் நீரை சேமிப்பதன் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். எனவே கண்மாயை விரைந்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




