இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பணை கட்டித் தருவார்களா?
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுத்து மழை நீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்ட வேண்டும் .இந்த ஆற்றில் மழை நீரை தேக்குவதன் மூலம் சேதுக்கரை, சின்னக்கோயில், மேலப்புதுக்குடி, கோரைக்குட்டம், பிரச்சாவலசை உள்ளிட்ட கிராமங்கள் நீர் வரத்து பெறும். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். எனவே மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




