தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆழ்துளை கிணறு சீரமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் தண்ணீர் தேவை மற்றும் கோவிலை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோவில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு பழுதடைந்து விட்டது. இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கந்தசாமி, குமாரசாமிபேட்டை, தர்மபுரி.




