கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படாத நீர்த்தேக்க தொட்டி
புங்கோடை, கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை புகழூர் வாய்க்கால் அருகே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அதில் குடிநீர் நிரப்பப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் பழுதை நீக்குவதற்காக மின் மோட்டார் எடுத்துச்செல்லப்பட்டது. இருப்பினும் மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக குடிநீர் நிரப்பப்படாமல் இருந்ததால் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





