ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைப்பு சாிசெய்யப்படுமா?
சாமிக்கவுண்டன்பாளையம், ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நசியனூர் சாமிகவுண்டன்பாளையம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் போது தண்ணீரில் வழுக்கி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதையும், விபத்துகள் நடப்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.FF





