புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
கீரமங்கலம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் பல ஆண்டுகளாக உடைந்து சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் தொட்டியின் கீழ் குப்பை கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து தண்ணீர் வினியோகம் செய்வதுடன், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.