சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிக்கப்படாத குடிநீர்தொட்டி
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் பாசி வருகிறது. மேலும் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. மாணவர்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பராமரிக்கவும், குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிரேகா, தேவூர், சேலம்.





