ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடைகளுக்கு குடிநீர் வசதி
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கால்நடை சந்தை நடைபெறும். இதற்கு ஈரோடு மட்டு்மின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் கால்நடைகளை விற்பனைக்காக பிடித்து வருவார்கள். இங்கு கால்நடைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் சந்தைக்கு கால்நடைகளுடன் வருபவர்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதால் உடனே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?




